அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்..!

தமிழகத்தில் (06/05/2019) ரமலான் பிறை 1 மஹ்ரீப் முதல் அரம்பம் ஆகிறது..
நாளை இஷா தொழுகை 9:00 மணிக்கும் அதை தொடர்ந்து தராவீஹ் தொழுகையும் அதை தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவும் நடைபெறும்..
ஜமாத்தார்கள் அனைவரும் இப் புனித வைபகத்தில் கலந்துக் கொண்டு ரமலானின் சிறப்பினை அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்...
குறிப்பு: இச் சிறப்பு வைபகம் ரமலான் மாதம் முழுவதும் நடைபெறும்..
பெரிய பள்ளிவாசல் மற்றும் ஹல்லிமா மஸ்ஜித்தில் பெண்களுக்கான தராவிஹ் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வருடம் முதல் உமர் தெரு, ஹவ்வா பள்ளிவாசலிலும் பெண்களுக்கான தொழுகை நடைபெறும்.
இடம்: முஹைய்யத்தீன் ஆண்டவர்கள், பெரியபள்ளிவாசல், வழுத்தூர்
இடம்: தர்ஹா பள்ளிவாசல், வழுத்தூர்
இடம்: ஹல்லிமா பள்ளிவாசல், வழுத்தூர்
இடம்: மதரஸா பள்ளிவாசல், வழுத்தூர்
இடம்: ஹவ்வா பள்ளிவாசல், வழுத்தூர்.

Post a Comment

0 Comments