வழுத்தூரில் சுறுசுறுப்பான வாக்கு பதிவு..!

மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
ஆண்களை விட பெண்கள் அதிகமாக வாக்கு அளித்தனர்.
புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்கு அளித்தனர்.
வாக்கு பதிவு தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கின்றது.
இன்னும் தங்களது வாக்கை பதிவு செய்யதவர்கள், தங்கள் வாக்குகளை உடனே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.









Post a Comment

0 Comments