மறைவு அறிவிப்பு...!

நமதூர் மேலத்தெரு மர்ஹும் குலாம் தஸ்தகீர் அவர்களின் மகளும், மர்ஹும் சிகாபுதீன் அவர்க்ளின் மனைவியும், முகம்மது இஸ்மாயில், அப்துல் மாலிக் இவர்களின் மாமியாருமாகிய ஹத்திஜம்மா அவர்கள் அல்லாஹ் புறம் சென்றுவிட்டார்கள். அன்னாரின் ஜனாஜா இன்று மாலை 5.30 மணிக்கு நமதூர் தர்ஹா பள்ளி முஃமீன்களின் பூங்காவில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளைஅங்கீகரித்து, குற்றங்களை மன்னித்துதன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும்சுவனபதியில் நுழைய வைப்பானாக என்றுதுஆ செய்வதுடன், அவரின் பிரிவால்துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார்,உறவினர், மற்றும் அனைவருக்கும் 'ஸப்ரன்ஜமீலா' எனும் அழகிய பொறுமையைதந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம்.ஆமீன்!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிவூன்.

Post a Comment

0 Comments