தமிழகத்தில் பிறை தென்பட்டால் அறிவிக்கவும்..!

இன்று மஹ்ரிபிற்கு பிறகு தமிழகத்தில் பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே நமது தஞ்சாவூர் மாவட்டம்,வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசலுக்கு தெரியப்படுத்தவும்..
04374 242700
9585251977

Post a Comment

0 Comments