தஞ்சை வக்ஃபு கண்காணிப்பாளர் அறிவிப்பு..!

தற்போது மே மாதம் 17 முதல் தொடங்கி ரம்ஜான் நோன்பினை முன்னிட்டு பள்ளிவாசல் ஹபிசா, இமாம், மோதினார் மற்றும் பணியாளர்களுக்கு ஊர் வழமைப்படி நோன்பு பெருநாள் பணம் வழங்குவதற்கு ஜமாத்தார்களிடமிருந்து வழமை போல் நன்கொடையை இமாம் மற்றும் பிலால் அவர்களிடம் ஒப்படைத்து இரசீது பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனை தவிர்த்து மற்ற நபர்களிடம் கொடுக்கும் பணத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments