தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் ஜமாஅத்தார்கள் சார்பில் மீலாது மாநாடு நடத்திட கலந்தாலோசனை கூட்டம் ஜமாஅத் துணைத் தலைவர் ஹச்.முஹம்மது அலி தலைமையில் நடைபெற்றது நேற்று (பிப்ரவரி 14) மாலை 5.00 மணியளவில் அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது கூட்டத்தில் வருகின்ற மார்ஸ் 29 மற்றும் 30ம் தேதிகளில் மீலது விழா நடத்துவது என்று தீர்மாணிக்கப்பட்டது.
விழாவில் ஜமாத்தார்கள் பொது மக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனார்.
விழாவில் ஜமாத்தார்கள் பொது மக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனார்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........