சிறுவர், சிறுமியர்கள் ஓதும் மெளலிது நிகழ்ச்சி..!

 அகிலத்தின் அருட்கொடை எம் பெருமானர் (ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் புனிதமிகு மெளலிது மஸ்லிஸ், நமதூர் மதரஸா பள்ளிவாசலில் "அல் மதரஸத்துல் ஹல்லிமியா" மாணவ செல்வங்கள், மதிப்பிற்குரிய இமாம் மெளலவி முஹம்மது ஆரிப் மன்பஈ அவர்களின் தலைமையில் "சுபஹான மெளலிது" ஒதப்பட்டது. முதல் நாள் தப்ருக் வழுத்தூர் அபூபக்கர்(ரலியல்லாஹு அன்ஹு) சேவை மையம் சார்பாக வழங்கப்பட்டது.

மெளலிது ஏற்பாடுகளை சேவை மையம் நண்பர்கள் செய்து இருந்தனர்.
இன்ஷா அல்லாஹ் ரப்பியுல் அவ்வால் பிறை 12 வரை மெளலிது மஸ்லிஸ் நடைபெறும்.

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 













Post a Comment

0 Comments