வழுத்தூர்,அய்யம்பேட்டையில் நாளை மறுதினம் மின் தடை….!

நாளை மறுதினம் 01-ந்தேதி காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் நிலையத்தில் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் வழுத்தூர், நடுக்காவேரி,ஈச்சங்குடி, மேலதிருப்பாந்துருத்தி, வயலூர், கண்டியூர், முதலிய கிராமகளில் இன்று  மின்சாரம் இருக்காது….
இந்த தகவல்களை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்...

Post a Comment

0 Comments