இன்று (01-01-2014) ஒடுக்கத்துப் புதன்...!


ஸபர் மாதம் கடைசி புதன் கிழமை ஒடுக்கத்துப் புதனாக அனுஷ்டிக்கப்படுகிறது. நமது முன்னோர்கள் ஹதீதுகளின் ஆதாரங்கள் படி இந்த நாளைகணக்கிலெடுத்து அதில் செய்ய வேண்டிய அமல்களையும், ஓத வேண்டிய துஆக்களையும் தந்துள்ளார்கள். அதன்படி நமதூரில் தொன்றுதொட்டு நடந்துவருகிறது.

பனை ஓலையில் ஆயத்துக்களை எழுதி குளிக்கும்போது தலையில் தேய்த்துக் கொள்வதும், மற்றொரு ஓலையில் ஆயத்துக்களை எழுதி ஜம்ஜம் நீரில்தேன் கொண்டு கலந்து அதைப் பருகவும் செய்தார்கள். அதே முறைப்படி நமதூரில் நாளை ஒடுக்கத்துப் புதன் அனுஷ்டிக்கப்பட இருக்கிறது.
ஒடுக்கத்துப் புதன் அன்று ஓத வேண்டிய துஆ:
http://alifboys.blogspot.com/2013/01/blog-post_7.html

Post a Comment

0 Comments