திருச்சி மாநட்டை அழகுப்படுத்திய வழுத்தூர் தொடர் ஒட்டம் நிகழ்வுகள் ..!

 வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசலில் கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத்து ஓதி தொடர் ஒட்டம் தொடங்கியது.. தொடர் ஒட்டத்தை பிரைமரி தலைவர் முஹம்மது ஷெரீப் துவங்கி வைத்தார். தொடர் ஒட்டம் முக்கிய நகர் வழியாக வந்து மாநாட்டு திடலை சுமார் 8:00 மணியளவில் வந்து அடைந்தது.. தொடர் ஒட்டம் கன்வீனர் ஜெ.தெளபீக் அஹம்மது மற்றும் ஷாஜகன் அவர்கள் சிறப்பாக வழி நடத்தினர். தொடர் ஒட்டத்தில் தனது கால்களின் வலியினை கூட பொருட்படுதாமல் தாய்ச்சபையின் பச்சிளம் பிறைகொடியை தனது கைகளில் ஏந்தி 99 இளைஞர்கள் தொடர்ந்து சுமார் 86 கீ.மி தமிழ்மாநிலதலைவர் பேராசிரியர்.கே.எம்.காதர் மொய்தீன் அவர்களிடம் கொடியினை கொடுத்தனார்..
இத்தொடர் ஒட்டத்தில் ஒடிய இளைஞர்கள், மற்றும் அவர்களை வழி நடத்திய ஜமாத்தார்க்கள் அனைவரின் அயுளை நீட்டுவாயாக..!



















Post a Comment

0 Comments